ஜம்மு-காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை 


ஜம்மு-காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் எல்லை கட்டுப்பாடு கோட்டுப் பகுதி உள்ளிட்ட இடங்களில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.


பத்போராவில் நேற்று நடைபெற்ற சண்டையில் 4 ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனர். இந்நிலையில் கேரன் செக்டார் (Keran sector ) பகுதியில் உள்ள எல்லை கட்டுப்பாடு கோட்டுப் பகுதியில் (LOC) ராணுவ வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, பாகிஸ்தான் பகுதியிலிருந்து இந்திய பகுதிக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றதை கண்டுபிடித்தனர்.


அவர்களை தடுத்து நிறுத்த முயன்றபோது இருதரப்புக்கும் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதிகள் 5 பேர் கொல்லப்பட்டனர். ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்ததுடன், மேலும் 2 பேர் பலத்த காயமடைந்தனர்.


" alt="" aria-hidden="true" />


Popular posts
தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இறைச்சி ,மீன் விலைகள் இரட்டிப்பு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா ? பொதுமக்கள் கோரிக்கை
Image
வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் 6 மாதங்கள் இஎம்ஐ வசூலிப்பை ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
Image
பிரசாந்த் கிஷோர் மீது கருத்து திருட்டு வழக்கு - பீகார் மாநிலத்தில் பதிவு
Image
பண்ருட்டி மனிதநேய ஜனநாயக கட்சி அத்தியாவசியப் பொருட்கள் முதற்கட்டமாக ஐம்பதிற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது
Image